ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

72பார்த்தது
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நாட்டு மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம், அவசரத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி