வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை!

57பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வாக்குச்சாவடியில் பணிபுரியும் 8016 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் பணி துவக்கம்


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு தூவங்க உள்ளது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 1624 வாக்குச்சாவடிகள் உள்ளன இதில் 288 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாகவும் கண்காணிக்க பட கூடியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் 1624 வாக்கு சாவடிகளில் 8016 பணியாளர்கள் 316 நூன் பார்வையாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான பணி நியமன ஆணை இன்று அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களது வாக்கு சாவடிக்கு செல்லும் பணியை துவங்கினர்

தொடர்புடைய செய்தி