சுற்றுலாப் பயணிகளை விரட்டிய யானைகள்

79பார்த்தது
நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சரணாலயத்தில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல காட்டு விலங்குகள் உள்ளன. அந்த வகையில் விலங்குகளை காண வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை யானைகள் திடீரென தாக்க முயன்றது. உடனே அந்த வாகனத்தை ஓட்டுநர் இயக்கியதால் நூலிழையில் சுற்றூலாப் பயணிகள் உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி