விரதம் முடிந்ததும் இதை செய்ய வேண்டும்!

82பார்த்தது
விரதம் முடிந்ததும் இதை செய்ய வேண்டும்!
மகா சிவராத்திரி விரதத்தை முடித்த உடனேயே சாதம் சாப்பிட வேண்டாம். விரதத்தை முடிக்கும்போது சாதம் சாப்பிடுவதற்கு பதிலாக ஏதாவது ஒரு பழச்சாற்றை அருந்த வேண்டும். அதன்பின் சிறிது பழங்களை சாப்பிட்ட, பின்னர் உணவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது. நார்ச்சத்து, புரதம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

தொடர்புடைய செய்தி