மாளவிகாவின் அஞ்சல் தலை பூடானில் வெளியானது

545பார்த்தது
மாளவிகாவின் அஞ்சல் தலை பூடானில் வெளியானது
நடிகை மாளவிகா மோகனன் தந்து அஞ்சல் தலையை பூடானில் வெளியிட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். "பூடானில் உள்ளூர் அஞ்சல் நிலையம் ஒன்றில் ஆச்சரியப்படுத்தும் விதமான வசதி ஒன்றிருக்கிறது. உங்கள் புகைப்படமிருந்தால் போதும் அதனை பூடான் நாட்டின் அஞ்சல் தலையாக அச்செடுத்துக் கொள்ளலாம். 'தங்கலான்' ரிலீஸ் என்பதால் நான் என் 'ஆரத்தி' கதாபாத்திரம் அழியாமல் இருக்க அஞ்சல் தலையாக்கினேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி