தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து பல சர்ச்சைக்குறிய விஷயங்களை தொடர்ந்து RJ சுசித்ரா பேசி வருகிறார். இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனிக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதனைப் போலவே மீராவும் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்பியுள்ளார். அதற்கு விஜய் ஆண்டனி மறுக்கவே, மனம் உடைந்த மீரா தற்கொலை செய்துகொண்டார்” என கூறியிருக்கிறார்.