83வது கந்தூரி விழா கொடியேற்றம் நடைபெற்றது.

71பார்த்தது
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா வான வேடிக்கையுடன் நடைபெற்றது.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள பவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கொடி
சிறப்பு வழிபாடு செய்த பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. வான வேடிக்கையுடன் நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சாதி மத வேறுபாடின்றி பங்கேற்றனர்.
வருகின்ற 23 ஆம் தேதி சந்தன கூடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி