நாகப்பட்டினம் - Nagapattinam

நாகப்பட்டினம்: மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

நாகப்பட்டினம்: மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 27) 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கரூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்ப நிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்: மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு
Apr 27, 2025, 01:04 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு

Apr 27, 2025, 01:04 IST
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 27) 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, கரூர், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்ப நிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகபட்ச வெப்ப நிலை இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.