காப்பீடு நிறுவனங்களின் முறைகேட்டிற்கு தமிழக அரசுதுணை போகிறதா

60பார்த்தது
தமிழக அனைத்து விவசாய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் டெல்டா மாவட்டம் தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் வரை சென்ற ஆண்டு பயிர் காப்பீட்டு செய்து மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் பெயரளவில் காப்பீட்டுத் தொகை வழங்கிவிட்டு முரைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசும் துணை போகிறதோ என அஞ்சத்தோன்றுவதாக பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி