சமோசாவுக்குள் கிடந்த தவளையின் கால்

58பார்த்தது
சமோசாவுக்குள் கிடந்த தவளையின் கால்
உத்திரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தில் உள்ள பேக்கிரி ஒன்றில் அண்மையில் வாடிக்கையாளர் சமோசா வாங்கினார். அதை பாதியாக பிரித்த போது உள்ளே தவளையின் கால் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இது தொடர்பாக அவர் புகார் கூறிய போது கடையின் உரிமையாளர் அலட்சியமாக பதில் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி