ரயில் நிலையங்களில் முதலுதவி அளிக்கும் நவீன கருவி.!

83பார்த்தது
ரயில் நிலையங்களில் முதலுதவி அளிக்கும் நவீன கருவி.!
தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் திடீரென மாரடைப்பு ஏற்படுகிறது. பயணங்களின் போது மாரடைப்பு ஏற்படும் போது முதலுதவி அளிப்பதற்காக எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் முதலுதவி நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. எழும்பூரில் 6 இடங்களிலும், சென்ட்ரலில் 7 இடங்களிலும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால், அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனை கொண்டு செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டிய அனைத்து உபகரணங்களும் இதில் உள்ளன.

தொடர்புடைய செய்தி