1200 மாணவிகளுக்கு அரசு தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

58பார்த்தது
அரசு தேர்வுகள் குறித்த பயிற்சி பட்டறை
மன்னார்குடி பான் செக்கரஸ் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக
பனா கல்வி நிறுவத்தில் இருந்து ராமேஷ், பெரம்பூர்
தலைமை ஆசிரியர்
க. இளஞ்செழியன்
கூத்தாநல்லூர் தாலுக்கா
வருவாய்த்துறை உதவியாளர் உ. வனஜா
ஆகியோர் மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் பேசினார்கள்.
நிகழ்வில் எப்படி திட்டமிட்டு படிக்க வேண்டும்.
எந்த பாட திட்டங்களை படித்தால் எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்பது குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
1200 மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். JCI ராஜமன்னார்குடி தலைவர் சுதாகர் மற்றும் வாரவிழா தலைவர் முகமது சல்மான் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முதல்வர் Dr. விக்டோரியா,
SMT குழும தலைவர் SMT கருணாநிதி நகர மன்ற உறுப்பினர் ஐஸ்வர்ய லக்ஷ்மி, JCI மண்டல இயக்குனர் அருன் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி