பப் கட் செங்கமலம் யானைக்கு சிறப்பு வழிபாடு

74பார்த்தது
விநாயகர் சதுர்த்தியை ஓட்டி மன்னார்குடியில் பப் கட் செங்கமலம் யானைக்கு உணவுப் படையல் விழா நடைபெற்றது

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாக்கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 37 விநாயகர் சிலைகள் கோவிலில் வளாகங்களில் வைக்கப்பட்டு பொதுமக்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் உள்ள பாப் கட் செங்கமலம் யானைக்கும் விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. செங்கமலம் யானைக்கு திருநாமம் இடப்பட்டு மணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாலை செங்கமலம் யானையின் நெற்றியில் சுடப்பட்டது கோவில் வளாகத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் செங்கமலம் யானைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட பக்தர்கள் யானைக்காக படையல் இடப்பட்ட கொழுக்கட்டை வெள்ளம் பொரி உருண்டை வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு கீரை என 20-க்கும் மேற்பட்ட உணவினை பக்தர்கள் தங்கள் கையால் செங்கமலம் யானைக்கு கொடுத்து வழிபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி