மூடநம்பிக்கை மகாவிஷ்ணு சிறையில் அடைப்பு

57பார்த்தது
மூடநம்பிக்கை மகாவிஷ்ணு சிறையில் அடைப்பு
சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது.இது குறித்த வழக்கில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு, சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் செப்.20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி