திருவள்ளூவர் தினம் - பிரதமர் தமிழில் ட்வீட்

69பார்த்தது
திருவள்ளூவர் தினம் - பிரதமர் தமிழில் ட்வீட்
திருவள்ளூவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி