"தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது"

64பார்த்தது
"தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது"
தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவி உடையுடன் கூடிய உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்திய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! 133 அடியில் சிலையும் தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!'' என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி