தமிழ்நாடு ஜமாத் சார்பாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

63பார்த்தது
தமிழ்நாடு ஜமாத் சார்பாக ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
சென்னை திருவொற்றியூர். தமிழ்நாடு ஜமாத்துகளின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் நாராயணன் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார் உடன் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் எம் சி உள்ளிட்ட நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் லார்டு பாஸ்கர் ஆர்கே நகர் தொகுதி செயலாளர் ராஜேஷ், சாபுதீன் தாஸ், சதீஷ் மற்றும் செல்வக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்தி