மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு

67பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று(ஏப்ரல் 4) வெளியாகியுள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) , குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) உள்ளிட்ட அனைத்து கொடூரமான சட்டங்களையும் ரத்து செய்வோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவை தோற்கடிக்கவும், இடதுசாரிகளை வலுப்படுத்தவும், மத்தியில் மாற்று அரசியலாக மதச்சார்பற்ற அரசு அமைப்பதை உறுதி செய்யவும் வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி