2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வெற்றி வேட்பாளர் ராயபுரம் மனோ அவர்களை ஆதரித்து திருவொற்றியூர் 3வது வட்டத்தில் வட்ட கழக செயலாளர் E. மச்சவேல் அவர்கள் தலைமையில் அதிமுக விற்கு வாக்கு சேகரிக்கப்பட்டு. உடன் கழக நிர்வாகிகள் , கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.