ரயில் விபத்து: காயமடைந்த 7 பேருக்கு நிவாரண நிதி

67பார்த்தது
ரயில் விபத்து: காயமடைந்த 7 பேருக்கு நிவாரண நிதி
திருவள்ளூர் கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்தில் காயமடைந்த 7 பேருக்கு நிவாரண நிதி வழங்கிய ரயில்வேத் துறை, படுகாயம் அடைந்த 3 பேர் மற்றும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள 4 பேருக்கும் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ரயில் விபத்து தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மையம் அமைப்பு, 04425354151, 0442435499 எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி