ரயில் விபத்து நடந்தது எப்படி? தத்ரூபமாக விளக்கும் வீடியோ

70பார்த்தது
மைசூரில் இருந்து பீகாரின் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று (அக். 11) இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்தது எப்படி என்பதை தத்ரூபமாக விளக்கும் அனிமேஷன் காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி