திருச்சியை தொடர்ந்து கோவையில் பரபரப்பு.. தரையிறங்கிய விமானம்

72பார்த்தது
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இன்று (அக்.12) துபாய் விமானம் தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு 164 பயணிகளுடன் இன்று (அக்.12) வானில் பறந்த விமானம், வானிலை சரியில்லாத காரணத்தினால் 07.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. வானிலை சரியான பின்னர் கோழிக்கோடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (அக்.11) திருச்சியில் தொழில்நுட்பக்‌ கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி