141 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி

80பார்த்தது
141 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி
திருச்சியில்‌ இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர்‌ இந்தியா விமானம்‌ தொழில்நுட்பக்‌ கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் 2 மணி நேரமாக வானில் வட்டமடித்து வந்த விமானத்தை, விமானி டேனியல் பெலிசோ சாமர்த்தியமாக தரையிறக்கியுள்ளார். இதையடுத்து, 141 பயணிகளுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு வருகிறது. எரிபொருளை குறைக்க இந்த விமானம், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் 17 முறை வட்டமடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி