37 கோடி பேர் பலாத்காரம்.. குழந்தைகளே அதிகம்.. ஐ.நா. தகவல்

80பார்த்தது
37 கோடி பேர் பலாத்காரம்.. குழந்தைகளே அதிகம்.. ஐ.நா. தகவல்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நேற்று (அக்.11) அனுசரிக்கப்பட்டதை ஒட்டி ஐ.நா. ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகில் தற்போதுள்ள பெண்களில் 37 கோடி பேர் பாலியல் பலாத்காரம் அல்லது துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. உடல் ரீதியாக அல்லாது, இணையவழியில் 65 கோடி பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்படும் பெண்களில் 14 முதல் 17 வயதுடைய சிறுமிகளே அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி