'லப்பர் பந்து' நடிகை நடிகை ஸ்வாசிகா மீது வழக்குப்பதிவு

81பார்த்தது
'லப்பர் பந்து' நடிகை நடிகை ஸ்வாசிகா மீது வழக்குப்பதிவு
'லப்பர் பந்து' பட நடிகை நடிகை ஸ்வாசிகா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மூலம் பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்ததாக மூன்று நடிகர், நடிகைகள் மீது கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடிகைகள் ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, பெண் புகார்தாரர் இவர்கள் மீது பாலியல் புகார் கூறயிருந்தார்.

தொடர்புடைய செய்தி