அம்மன் தாலியை திருடியவர் கைது

57பார்த்தது
திருத்தணி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி உள்ளிட்டவைகளை, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எலுமிச்சம் பழம் மந்திரித்து கொடுங்கள் என்று கூறி மர்ம நபர் திருடி சென்றார், மர்மநபர் மீது கோயில் நிர்வாகி யசோதா அளித்த புகாரில் திருத்தணி போலீசார் அரக்கோணத்தை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து அம்மன் தாலியை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி