இன்று பெருமாளுக்கு விரதம் இருந்தால் செல்வம் சேரும்

61பார்த்தது
இன்று பெருமாளுக்கு விரதம் இருந்தால் செல்வம் சேரும்
சனிக்கிழமை பெருமாள் வழிபாட்டுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. நவகிரகங்களுள் எல்லோரையும் அச்சுறுத்தும் சனிபகவான் தான் ஒருவரது பூரண ஆயுளுக்கு காரணம். ஆனால், அந்த சனி பகவானையே தன் கட்டுக்குள் கொண்டு வருபவர் பெருமாள். எனவே தான். சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்கினால், ஒருவரைப் பிடித்த பிணி, பீடைகள் திருஷ்டி போன்றவை விலகும் என நம்பப்படுகிறது. வேங்கடவனைத் தியானித்து, சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட்டால், நலம் பெருகும். செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி