இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலை தடுப்பில் மோதி பலி

83பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே சாலை தடுப்பில் இரும்பு கம்பியில் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த கட்டட தொழிலாளி பலி



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா கனகம்மா சத்திரம் அருகில் மாநில நெடுஞ்சாலையில் காவிரி ராஜபுரம் அருந்ததியர் காலனி என்ற பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சாலை தடுப்பு இரும்பில் மோதி சம்பவ இடத்தில் பலியானார்
பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் இறந்தவர் பிரேதத்தை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது இறந்து போனவர் எல்லப்பா நாயுடு பேட்டை பகுதியை சேர்ந்தவர்
இவர் பெயர் பாலகிருஷ்ணன் கட்டட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்
காவேரிராஜபுரம் ஊர் கோயில் நிகழ்ச்சிக்கு வந்தவர் வீடு திரும்பும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார்
என்று தெரிவித்துள்ளனர் காவல்துறையினர்
இது குறித்து வழக்கு பதிவு செய்து கனகம்மாசத்திரம் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி