பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு பேனா பென்சில் தவெக

82பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி சாலையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி இவர்களுக்கு பேனா பென்சில் வழங்கும் நிகழ்வை பள்ளி முன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து நடத்தினர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அப்போது இந்த வழியாக கிளைச் சிறைச்சாலை, அரசு பொது மருத்துவமனை, பத்திரபதிவு அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுத்தினர் இவர்கள் பள்ளி முன்பு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாணவர்களுக்கு நிகழ்ச்சி செய்து பேனா பென்சில் வழங்கும் நிகழ்வுக்கு போட்டோ எடுத்துக்கொண்டு இவர்கள் இடையூறை ஏற்படுத்தியதால் பொதுமக்களுக்கு கடும் வாகன விரிசல் ஏற்பட்டது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்கும் நிகழ்வை மற்றும் அவர்களுக்கு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து கூறும் நிகழ்வை பள்ளி முன்பு ஏற்படுத்தினர் இதனால் பள்ளிக்கு உள்ளே தேர்வு எழுத செல்லும் மாணவிகளும் அவதி அடைந்தனர் காவல்துறையில் அனுமதி வாங்காமல் இதுபோல் நிகழ்வை நிகழ்ச்சியை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கும் மற்றும் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி