கிருஷ்ணர் கோவிலில் பிரம்ம உட்சவம்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்குள்ள கண்ணனின் திருமேனி அழகில் மயங்கிய பேரரசன் கரிகால சோழன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டியதால் மன்னனின் பேரோடு தற்போது கரி கிருஷ்ணன் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள பெருமாள், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு பத்து நாள் பிரம்ம உற்சவம் நடைபெறுவது வழக்கம் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்

தொடர்புடைய செய்தி