"மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"

76பார்த்தது
"மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்"
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவுக்காக கர்நாடகாவில் வாக்கு சேகரித்த பிரதமர் மோடி, இந்திய மகள்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாருதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி