கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

82பார்த்தது
கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிழ்தமன்னன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது, அப்பகுதியில் தொழிற்சாலைகளால் மாசு அதிகமாகி கருந்துகள்கள் பரவி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அனுமதி இன்றி செயல்படும் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி