சரக்கு ரயில் இணைப்பு: கொக்கி உடைந்து ரயில் சேவை பாதிப்பு

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் இரண்டு பெட்டி இணைப்பு கொக்கிகள் உடைந்ததால் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி சென்ட்ரல் மார்க ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. பொன்னேரி கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
ஆங்காங்கே ரயில் நிலையங்களில் புறநகர் ரயில்கள் நிற்பதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி