10 டன் குட்கா பொருட்கள் அழிப்பு

542பார்த்தது
பூந்தமல்லி ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் 2018 முதல் தற்பொழுது வரை சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 10 டன் குட்கா லாரியில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது.

பூந்தமல்லி குப்பை கிடங்கு அருகே 20 அடியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ரசாயனம் ஊற்றப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், நகராட்சி மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், அரசு அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு உதவி ஆணையர் முன்னிலையில் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி