குடிநீர் இணைப்பு வழங்க மனு

534பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆலியப்பா என்பவர் நேற்று (மார்ச் 13) மாலை மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் அங்கு அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பித்து இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி