திருமணத்திற்கு பிறகும் தகாத உறவை விரும்பும் 60% இந்திய ஆண்கள்

87022பார்த்தது
திருமணத்திற்கு பிறகும் தகாத உறவை விரும்பும் 60% இந்திய ஆண்கள்
இந்தியாவில் திருமணமான இந்தியர்களில் சுமார் 60% ஆண்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவது சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து டேட்டிங் செயலியான க்ளீடன் (Glidden) என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 25 முதல் 50 வயதான 1503 ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் 60% ஆண்கள் திருமணத்திற்கு பிறகும் வேறு ஒரு பெண்ணுடன் உடலுறவுக்காக மட்டும் ஒன்றாக இருக்கும் 'ஸ்விங்கிங்' முறையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி