காதலியின் தந்தையை வெட்டிய இளைஞர்

51பார்த்தது
காதலியின் தந்தையை வெட்டிய இளைஞர்
கர்நாடக மாநிலம் பகவதி கிராமத்தில் வசிக்கும் சங்கனகவுடா பாட்டீல் என்பவருக்கு (50) மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். பிரவீன் என்ற இளைஞர் சங்கனகவுடாவின் ஒரு மகளை காதலித்துள்ளார். வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சங்கனகவுடா அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் சங்கனகவுடா மீது கோவத்தில் இருந்த பிரவீன், அவர் மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டியுள்ளான். பிரிவீனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி