ஆசிரியருக்கு பந்து விளையாடும் பயிற்சி; நெல்லையில் ரூசிகரம்

84பார்த்தது
நெல்லை ஒன்றிய அளவில் என்னும் எழுத்தும் முதல் பருவ பயிற்சி முகாம் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இன்று நடைபெற்றது இதில் அந்தந்த ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்களுக்கு பந்து விளையாடும் பயிற்சி மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி