வீடுகளை அகற்ற எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

5818பார்த்தது
நெல்லை மாநகராட்சி பேட்டை எம் ஜி ஆர் நகர் பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன இந்த குடியிருப்புகள் குளத்து பகுதியில் அமைந்துள்ளதால் அவற்றை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தங்களின் வீடுகளை அகற்றக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பள்ளி குழந்தைகள் இன்று வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி