மாஞ்சோலை விவகாரத்தில் அரசு நல்ல முடிவெடுக்கும்; சபாநாயகர்

85பார்த்தது
நெல்லையில் இன்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், மாஞ்சோலை தேயிலை தோட்டம் விவகாரத்தில் தொழிலாளர்கள் நலன் குறித்து இந்த அரசு நல்ல முடிவை எடுக்கும். சம்பளம் குறித்த போராட்டத்தில் முன்பு நாங்கள் கலந்து கொண்டோம் இப்போது அதுவல்ல பிரச்சனை. வனப்பகுதியில் மக்கள் இருக்க வேண்டும். இருந்தால் தான் நமக்கும் அவர்களுக்கும் நல்லது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி