குப்பை சேகரிக்கும் 60 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்

62பார்த்தது
குப்பை சேகரிக்கும் 60 வயது பெண்ணை சீரழித்த இளைஞர்
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கீழ் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் குப்பை சேகரிக்கும் 60 வயதான பெண் வந்து குப்பைகளை எடுத்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் மூதாட்டியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி