ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்!

75பார்த்தது
ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும்!
திருப்பதி லட்டு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்ய வேண்டும் என
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சின்னி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய கோட்டு சத்தியநாராயணனையும் கைது செய்ய வேண்டும். கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி