மின்கம்பமான மரம் - அமைச்சரின் நடவடிக்கை

67பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பையில் மின் கம்பத்திற்கு பதிலாக மரத்தில் கம்பிகளை பதித்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்திகளில் வெளியானதையடுத்து இதுகுறித்து மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். அதில், நெல்லை அம்பாசமுத்திரத்தில், மரத்தில் இன்சுலேட்டர் பொருத்தப்பட்டு மின் கம்பிகளை பதித்து மின் இணைப்பு வழங்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், மின்கம்பம் அமைக்க உத்தரவிட்டு பாதுகாப்பாக மின்சாரம் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி