மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி சிறுவன்

76பார்த்தது
மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி சிறுவன்
விழுப்புரம் மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் பள்ளி மாணவியின் வீட்டின் மீது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த செயலை செய்த சிறுவன் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நான்கு சிறுவர்களை கைது செய்துள்ளனர். நால்வரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி