யாரும் பலாத்காரம் செய்யவில்லை.. நர்சிங் மாணவி பொய் புகார்!

61பார்த்தது
யாரும் பலாத்காரம் செய்யவில்லை.. நர்சிங் மாணவி பொய் புகார்!
காரில் கடத்திச் சென்று 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக நர்சிங் மாணவி அளித்த புகார் பொய் என்பது விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தேனியில் கடத்தப்பட்டு, காரில் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாக மாணவி புகார் அளித்திருந்தார். ஆனால், குடும்ப பிரச்னையால் மன அழுத்தத்தில் அம்மாணவி இருப்பது தெரியவந்ததை அடுத்து, உரிய உளவியல் சிகிச்சை வழங்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி