ஆபத்தை ஏற்படுத்தும் அரசு பஸ்; மக்கள் பீதி

2977பார்த்தது
ஆபத்தை ஏற்படுத்தும் அரசு பஸ்; மக்கள் பீதி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து ஒன்று அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் பொது மக்கள் பேருந்துக்காக காத்திருந்த நிலையில் மக்களை ஏற்றாமல் ரயில் தண்டவாளத்தில் பேருந்தை நிறுத்தி மக்களை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் இது போன்ற ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி