திருநெல்வேலிக்கு இன்று வருகை தந்திருக்கும் தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை திருநெல்வேலி அரியகுளம் பகுதியில் மறுசீரமைக்கப்பட்ட
காங்கிரஸ் கிராமசபை உறுப்பினர்களுக்கான அடையாளாட்டைகள் வழங்கும் விழாவில் தற்போது கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்வில் உறுப்பினர்களுக்கு அடையாளாட்டைகளை வழங்கிவருகிறார்.