update: முன்னாள் காவலர் வெட்டிக்கொலை

64பார்த்தது
நெல்லை டவுன் தொட்டிபாலத் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி என்பவரை இன்று (மார்ச். 18) அதிகாலையில் தொழுகை முடித்துவிட்டு வந்த நிலையில் மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளது. இவர் பள்ளிவாசலின் முத்தவல்லியாக தற்பொழுது பணியாற்றி வருகின்றார். இவர் முன்னாள் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வீட்டின் அருகே இருந்தவருக்கும் இவருக்கும் நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்து இருக்கும் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி