குழாய் உடைந்ததால் ஆறாக ஓடிய குடிநீர்

79பார்த்தது
நெல்லை மாநகர பேட்டை காயிதே மில்லத் சாலை வழியாக தச்சநல்லூருக்கு செல்லும் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் இன்று (ஜூலை 7) காலை உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் அந்த பகுதியில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் உதவி செயற்பொறியாளர் லெனின் தலைமையில் உடைப்பு ஏற்பட்ட குழாயினை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி