நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?.. வானிலை மைய இயக்குநர் தகவல்

72பார்த்தது
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?.. வானிலை மைய இயக்குநர் தகவல்
சென்னையில் இன்று (அக்.16) வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சென்னையில் ஏற்கெனவே பெய்த மழையின் அளவு, காற்றின் வேகத்தை பொறுத்தே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து விடுமுறை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ““நாளை தான் புயல் கரையைக் கடக்க உள்ளது. இதனால், நாளை கனமழை பெய்யக்கூட வாய்ப்புகள் அதிகம்” என பதில் அளித்தார். இதனால், விடுமுறைக்கு வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி